tag:blogger.com,1999:blog-8822995946291512485.post2267903008054451815..comments2023-05-20T15:55:19.443+05:30Comments on 'யாவரும் நலம்' வெங்கட்: என்றென்றும் ராஜா – உண்மையான 'ராஜ'பாட்டைghihttp://www.blogger.com/profile/11642155363724529553noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8822995946291512485.post-44762319325488791362011-12-30T13:06:08.494+05:302011-12-30T13:06:08.494+05:30அதுவும் அந்த வயலின் கலைஞர்கள் கலக்கி விட்டார்கள் ,...அதுவும் அந்த வயலின் கலைஞர்கள் கலக்கி விட்டார்கள் , அனைத்துப் பாடல்களிலும் ..... <br /><br />மொத்தத்தில் ஏமாற்றம் எதுவும் இல்லை... <br /><br />அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியை இதை விட சிறப்பாகத் தந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். <br />1 ) ஐந்து மணி முதல் என அறிவித்திருந்தாலும் நிகழ்ச்சி ஆரம்பமானது 6 :30kku மேலே தான். இன்னும் முன்னதாகவே aarambithu <br />சற்று சீக்கிரம் முடித்திருக்கலாம். 10 மணிக்கு மேல் மக்கள் கொஞ்சம் சோர்ந்து விட்டார்கள் .... கொஞ்சம் கிளம்பியும் விட்டார்கள். இரவு <br />2 ) இன்னும் நல்ல பாடல்களை தேர்வு செய்திருக்கலாம். இதைவிட நல்ல பாடல்கள் எவள்ளவோ உள்ளன.eeshttps://www.blogger.com/profile/04926353834926682458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8822995946291512485.post-13197990347655840632011-12-30T07:26:36.106+05:302011-12-30T07:26:36.106+05:30நானும் அங்கே தான் இருந்தேன். நான் facebook இல் டிக...நானும் அங்கே தான் இருந்தேன். நான் facebook இல் டிக்கெட் கிடைத்ததைப் பற்றி போட்டிருந்தேன். நீ கவனித்திருந்தால் நாம் சந்தித்திருக்கலாம். ஒரு வரலாற்று நிகழ்வை தமிழகம் தவறவிட்டது .. :) :) <br /><br />நிகழ்ச்சியை பற்றி சொல்லவேண்டும் என்றால் "பூவே செம்பூவே" பாடலுக்கே கொடுத்தக்காசு சரியாப்போச்சு.. <br /><br />( தொடரும்) ( கரண்ட் இல்லை )eeshttps://www.blogger.com/profile/04926353834926682458noreply@blogger.com