April 07, 2011

வாக்களிக்காதீர் காங்கிரசுக்கு! கவிஞர் தாமரையின் வேண்டுகோள்...

கவிஞர் தாமரை அவர்கள் காங்கிரசுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதோ அவர், காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்று  விளக்கி வழங்கி வரும் அறிக்கை.




1 comment:

  1. 2009 பாராளுமன்ற தேர்தல்.. போர் உக்கிரமாக இருந்த நேரம்.. அந்த நேரத்திலேயே நம்ம மக்கள் காங்கிரசை புறக்கணிப்போம் என்ற முழக்கத்தை ஏற்காமல் காங்கிரசுக்கு ஊட்டு மொத்தமாக வாக்களித்து பெரும்பான்மை காங்கிரசாரை எம் பி ஆக்கினார்கலே.. அப்போதே செய்யாதவர்கள் இப்போதா செய்ய??? காக்கை உட்கார பழம் விழலாமே தவிர , ஈழத்துக்கான காரணமாக காங்கிராஸ் விழ வாய்ப்பில்லை என்றே தெரிகிறது ஒருவேளை மற்றைய காரணங்களுக்காக காங்கிரஸ் தோற்றால் , எங்கள் பரப்புரையால் தான் என்று மார் தட்டிக்கொள்ளவே தாமரை , சீமான் போன்றோருக்கு இந்த பிரச்சாரங்கள் உதவும். அதான் தமிழக நிதர்சன நிலை

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis